உன் கண்கள் என்ன கருங்குவளை மலரா
இல்லை அதை சுற்றும் கருவண்டின் வடிவா –
காண்போர் தொலையும் கானகமா
இல்லை பாலையில் பூத்த பூவனமா –
மனம் மயக்கும் மலரினமா
இல்லை மதி மயக்கும் மது சுனையா –
கருனையின் உறைவிடமா
இல்லை காலங்களின் கல்லறையா –
கவிஞர் பாடா உவமையா
இல்லை தமிழும் காணா புதுமையா –
என் எண்ணங்களின் ஊற்றா
இல்லை என்னை பிடித்த சிறையா
Category: Pencil Sketches
A Child’s Babbling (மழலை)
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் – 66
Saint poet Thiruvalluvar says in his verse. I am not an exception 🙂 I love children and the babbling 🙂 Tons of sorrow disappear in a short babbling. I once drew a baby girl as a pencil sketch and a couplet for the babbling of a child.
இலக்கணங்கள் வகுக்கப்படா இலக்கியங்கள் –
குழந்தைகளின் மழலை
– சிவகுரு